தமிழ்நாடு

தொடரும் கனமழை-பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பில்லூர் அணையில் இருந்து 62 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

கனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, ஆற்றில் வரும் 62 ஆயிரம் கனஅடி தண்ணீரை அப்படியே வெளியேற்றப்படுகிறது.

தந்தி டிவி

கனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, ஆற்றில் வரும் 62 ஆயிரம் கனஅடி தண்ணீரை அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டுப்பாளையம் சாமண்ணா வாட்டர் ஹவுஸ் அருகே உள்ள 50 க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது. ஆற்றின் கரையோரப்பகுதியில் உள்ள பவானி மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு