தமிழ்நாடு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தர்மபுரி ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு

கிராம உதவியாளர் நியமனம் தொடர்பான உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்மபுரி ஆட்சியர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கிராம உதவியாளர் நியமனம் தொடர்பான உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்மபுரி ஆட்சியர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துரைராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரித்த நீதிபதி பார்த்திபன், இது சம்பந்தமாக, 4 வார காலத்திற்குள் தர்மபுரி ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்