தமிழ்நாடு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தர்மபுரி ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு

கிராம உதவியாளர் நியமனம் தொடர்பான உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்மபுரி ஆட்சியர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கிராம உதவியாளர் நியமனம் தொடர்பான உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்மபுரி ஆட்சியர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துரைராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரித்த நீதிபதி பார்த்திபன், இது சம்பந்தமாக, 4 வார காலத்திற்குள் தர்மபுரி ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை