தமிழ்நாடு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தர்மபுரி ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு

கிராம உதவியாளர் நியமனம் தொடர்பான உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்மபுரி ஆட்சியர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கிராம உதவியாளர் நியமனம் தொடர்பான உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்மபுரி ஆட்சியர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துரைராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரித்த நீதிபதி பார்த்திபன், இது சம்பந்தமாக, 4 வார காலத்திற்குள் தர்மபுரி ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?