தமிழ்நாடு

Consumer court | தவறான ஊசி செலுத்தியதால் நேர்ந்த விபரீதம்..டாக்டர்களுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு

தவறான ஊசி செலுத்தியதால் நேர்ந்த விபரீதம்..டாக்டர்களுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு

thanthitv

மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரம்மானந்த் என்பவருக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தவறான ஊசி செலுத்தியதால் தசைகள் அழுகி உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்ட வழக்கில், 3 மருத்துவர்கள் கூட்டாகச் சேர்ந்து 45 நாட்களுக்குள் இந்தத் தொகையை வழங்கத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்