தமிழ்நாடு

மூன்று வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை - தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடும் போலீசார்

மூன்று வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை - தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடும் போலீசார்

தந்தி டிவி

மூன்று வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை - தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடும் போலீசார்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மூன்று வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் பத்து சவரன் தங்க நகைகளுடன் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கன்னியப்பன் என்பவரது பூட்டிய வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகை 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த சுந்தர மூர்த்தி மற்றும் முனுசாமி ஆகியோரின் வீடுகளிலும், நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவங்கள் குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்