தமிழ்நாடு

"என்னால தாங்க முடியல.. அசிங்கமா இருக்கு.." - மக்கள் கேள்வி கேட்டதால் கதறி அழுத திமுக கவுன்சிலர்

தந்தி டிவி

குன்னூர் நகராட்சி மாதாந்திர கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள் தனது வார்டிற்கு எந்த வித பணியும் செய்யவில்லை என கண்ணீர் விட்டு திமுக பெண் கவுன்சிலர் அழுததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 30வது வார்டு கன்னிமாரியம்மன் பகுதி கவுன்சிலர் காவேரி தனது பகுதி மக்கள் தன்னிடம் கேள்வி கேட்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

உடனே ஆணையாளர் இளம்பரிதி உடனடியாக அவரது வார்டிற்கு பணிகள் செய்யுமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்தக் கூட்டத்தின் போது மார்க்கெட் கடைகளை எடுப்பது தொடர்பாக திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களின் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

Breaking | TN Election | தமிழ்நாடே உற்றுநோக்கும் முக்கிய அறிவிப்பு | அனல் பறக்க போகும் தேர்தல் களம்

BREAKING || இன்று மாலை 4 மணிக்குமேல் தமிழகத்தில் மாறப்போகும் விதிகள்

TVK Vijay | CBI | Karur Stampede | "அத்தனை ஆதாரங்களும் இருக்கு.. தேர்தலுக்கு முன் சார்ஜ்சீட்?’’

Chennai Cylinder Blast | சென்னையில் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் மரணம் - துடிக்கும் 7 உயிர்கள்

நெல்லை ஐங்ஷனில் இளம்பெண் கொடூர படுகொலை - குலைநடுங்கிய பஸ்ஸ்டாண்ட்