தமிழ்நாடு

தொழில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ரியல் எஸ்டேட் நடக்கிறது - வசந்தகுமார், காங்கிரஸ் எம்பி

போலியோ இல்லாத தேசத்தை உருவாக்குவோம் என ரோட்டரி சங்கம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள தொடர் ஜோதி ஓட்டத்தை நெல்லையில் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

போலியோ இல்லாத தேசத்தை உருவாக்குவோம் என ரோட்டரி சங்கம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள தொடர் ஜோதி ஓட்டத்தை நெல்லையில் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் தொடங்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்குநேரி தொழில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடம், ரியல் எஸ்டேட் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதேபோல, திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளதால், திமுக ஒருபோதும் தனித்து நிற்காது என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்