தமிழ்நாடு

தொழில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ரியல் எஸ்டேட் நடக்கிறது - வசந்தகுமார், காங்கிரஸ் எம்பி

போலியோ இல்லாத தேசத்தை உருவாக்குவோம் என ரோட்டரி சங்கம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள தொடர் ஜோதி ஓட்டத்தை நெல்லையில் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

போலியோ இல்லாத தேசத்தை உருவாக்குவோம் என ரோட்டரி சங்கம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள தொடர் ஜோதி ஓட்டத்தை நெல்லையில் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் தொடங்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்குநேரி தொழில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடம், ரியல் எஸ்டேட் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதேபோல, திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளதால், திமுக ஒருபோதும் தனித்து நிற்காது என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்