தமிழ்நாடு

"பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் : கரூர் மாவட்டத்தை சேர்க்காதது கண்டிக்கத்தக்கது" - காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

கரூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்காதது கண்டிக்கத்தக்க என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கரூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்காதது கண்டிக்கத்தக்க என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் எம்.பி அலுவலகத்தை திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து மாவட்ட அமைச்சராகிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், இதுவரை கருத்து தெரிவிக்காமல் உள்ளது வருத்தத்திற்கு உரியது என்றும் ஜோதிமணி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி, திமுக விவசாய அணி நிர்வாகி நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை