தமிழ்நாடு

"பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் : கரூர் மாவட்டத்தை சேர்க்காதது கண்டிக்கத்தக்கது" - காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி

கரூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்காதது கண்டிக்கத்தக்க என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கரூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்காதது கண்டிக்கத்தக்க என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் எம்.பி அலுவலகத்தை திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து மாவட்ட அமைச்சராகிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், இதுவரை கருத்து தெரிவிக்காமல் உள்ளது வருத்தத்திற்கு உரியது என்றும் ஜோதிமணி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி, திமுக விவசாய அணி நிர்வாகி நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா