தமிழ்நாடு

"ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது கண்டிக்கத்தக்கது" - திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் பேட்டி

திமுக தலைவர் ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது கண்டிக்கத்தக்கது என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திமுக தலைவர் ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது கண்டிக்கத்தக்கது என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை விருந்தினர் மாளிகையில் பொதுமக்களிடமிருந்து குறைகள் அடங்கிய மனுக்களை எம்.பி. திருநாவுக்கரசர் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதலமைச்சர் பற்றி ஸ்டாலின் கூறியதற்கு முதலமைச்சர் பதில் அளித்திருக்க வேண்டுமே தவிர, அவதூறு வழக்கு தொடர்ந்தது கண்டிக்கத்தக்கது என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை