தமிழ்நாடு

"ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது கண்டிக்கத்தக்கது" - திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் பேட்டி

திமுக தலைவர் ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது கண்டிக்கத்தக்கது என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திமுக தலைவர் ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது கண்டிக்கத்தக்கது என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை விருந்தினர் மாளிகையில் பொதுமக்களிடமிருந்து குறைகள் அடங்கிய மனுக்களை எம்.பி. திருநாவுக்கரசர் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதலமைச்சர் பற்றி ஸ்டாலின் கூறியதற்கு முதலமைச்சர் பதில் அளித்திருக்க வேண்டுமே தவிர, அவதூறு வழக்கு தொடர்ந்தது கண்டிக்கத்தக்கது என்றார்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு