தமிழ்நாடு

"ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது கண்டிக்கத்தக்கது" - திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் பேட்டி

திமுக தலைவர் ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது கண்டிக்கத்தக்கது என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திமுக தலைவர் ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது கண்டிக்கத்தக்கது என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை விருந்தினர் மாளிகையில் பொதுமக்களிடமிருந்து குறைகள் அடங்கிய மனுக்களை எம்.பி. திருநாவுக்கரசர் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதலமைச்சர் பற்றி ஸ்டாலின் கூறியதற்கு முதலமைச்சர் பதில் அளித்திருக்க வேண்டுமே தவிர, அவதூறு வழக்கு தொடர்ந்தது கண்டிக்கத்தக்கது என்றார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்