தமிழ்நாடு

அக்டோபர் 2ம் தேதி மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் - மூத்த தலைவர் குமரி ஆனந்தன்

காந்தி ஜெயந்தி அன்று மதுவிலக்குகோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* காந்தி ஜெயந்தி அன்று மதுவிலக்குகோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

* பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உள்ளிட்டவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

* தேர்தலின் போது சொன்ன வாக்குறுதி எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்