தமிழ்நாடு

அக்டோபர் 2ம் தேதி மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் - மூத்த தலைவர் குமரி ஆனந்தன்

காந்தி ஜெயந்தி அன்று மதுவிலக்குகோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* காந்தி ஜெயந்தி அன்று மதுவிலக்குகோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

* பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உள்ளிட்டவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

* தேர்தலின் போது சொன்ன வாக்குறுதி எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்