தமிழ்நாடு

சிக்கலில் தஞ்சை காங்கிரஸ் நிர்வாகி? - விசாரணையில் வெளிவரும் தலைகள்

தந்தி டிவி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம்பெற்று மோசடி செய்ததாகத் தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, காங்கிரஸ் நிர்வாகி விமல்ராஜேந்திரன் உட்பட 4 பேர் தஞ்சையை சேர்ந்த கணேசன் உள்பட பத்துக்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் பணம்பெற்று தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டு பணத்தை மோசடிசெய்ததாக கணேசன் கூறியுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்