தமிழ்நாடு

சிக்கலில் தஞ்சை காங்கிரஸ் நிர்வாகி? - விசாரணையில் வெளிவரும் தலைகள்

தந்தி டிவி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம்பெற்று மோசடி செய்ததாகத் தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, காங்கிரஸ் நிர்வாகி விமல்ராஜேந்திரன் உட்பட 4 பேர் தஞ்சையை சேர்ந்த கணேசன் உள்பட பத்துக்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் பணம்பெற்று தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டு பணத்தை மோசடிசெய்ததாக கணேசன் கூறியுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்