தமிழ்நாடு

சிக்கலில் தஞ்சை காங்கிரஸ் நிர்வாகி? - விசாரணையில் வெளிவரும் தலைகள்

தந்தி டிவி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம்பெற்று மோசடி செய்ததாகத் தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, காங்கிரஸ் நிர்வாகி விமல்ராஜேந்திரன் உட்பட 4 பேர் தஞ்சையை சேர்ந்த கணேசன் உள்பட பத்துக்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் பணம்பெற்று தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டு பணத்தை மோசடிசெய்ததாக கணேசன் கூறியுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை