தமிழ்நாடு

சிக்கலில் தஞ்சை காங்கிரஸ் நிர்வாகி? - விசாரணையில் வெளிவரும் தலைகள்

தந்தி டிவி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம்பெற்று மோசடி செய்ததாகத் தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, காங்கிரஸ் நிர்வாகி விமல்ராஜேந்திரன் உட்பட 4 பேர் தஞ்சையை சேர்ந்த கணேசன் உள்பட பத்துக்கும் மேற்பட்டோரிடம் லட்சக்கணக்கில் பணம்பெற்று தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டு பணத்தை மோசடிசெய்ததாக கணேசன் கூறியுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்