தமிழ்நாடு

வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை கொண்டு வர தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி

வெளிமாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை கொண்டு வருவதற்காக பயன்படுத்துவதற்கு ஒரு கோடி ரூபாய் நிதியை அளிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது

தந்தி டிவி
வெளிமாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை கொண்டு வருவதற்காக பயன்படுத்துவதற்கு ஒரு கோடி ரூபாய் நிதியை தமிழக முதலமைச்சரிடம் அளிக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்று உடையின்றி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களிடம், பயண செலவுக்கான பணத்தை மத்திய அரசு கேட்பது கண்டிக்கத்தக்கது என்றும், எனவே வெளிமாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்பதற்காக ஒரு கோடி நிதியை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்