தமிழ்நாடு

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

தந்தி டிவி

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மாதவராவ் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்ததாக கூறியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை