தமிழ்நாடு

முன்விரோதத்தால் மூண்ட மோதல் - பலியான உயிர்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழிந்த‌ நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அஜய் என்பவரை, முன்விரோதம் காரணமாக பூமிநாதன், பிரேம்குமார் உட்பட 3 பேர் தாக்கியுள்ளனர். இதையறிந்த அஜய்யின் உறவினர்கள், பூமிதாதன் வீட்டுக்கு சென்று தாக்கியுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதில், 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாஸ்கர் என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இரு தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். மேலும், 6 பேரை கைது செய்த தனிப்படை போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர். 

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்