தமிழ்நாடு

உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க அடையாள அணிவகுப்பு​ - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

வழிப்பறி, திருட்டு வழக்குகளில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

தந்தி டிவி
வழிப்பறி, திருட்டு வழக்குகளில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குற்றம் சாட்டப்பட்டவர்களை முறையாக அடையாளம் காண முடியாவிட்டால், அது புலன் விசாரணையை பாதிக்கும் என தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை