தமிழ்நாடு

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 22 மாணவர்களின் நிலை..

தந்தி டிவி

ஒசூர் அருகே காட்டிநாயக்கன் தொட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 22 மாணவ மாணவியர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து உடல் உபாதை ஏற்பட்ட மாணவர்கள் ஓசூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை செய்து வருகின்றனர்.

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை