தமிழ்நாடு

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 22 மாணவர்களின் நிலை..

தந்தி டிவி

ஒசூர் அருகே காட்டிநாயக்கன் தொட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 22 மாணவ மாணவியர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து உடல் உபாதை ஏற்பட்ட மாணவர்கள் ஓசூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை செய்து வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி