தமிழ்நாடு

"டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்டம்"...தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி நிலையம் திறப்பு - இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கி சிறப்பிப்பு

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே,

டாக்டர் .பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் இலவச கணினி மற்றும் தட்டச்சு பயிற்சி நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. வேலாயுதபுரத்தில் நடைபெற்ற விழாவில் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், மாநில பொதுச் செயலாளர் ஜெகதீஷ் சௌந்தர் முருகன், ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தட்டச்சு பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தனர். 3 லட்ச ரூபாய் மதிப்பிலான கணினி தட்டச்சு பயிற்சி இயந்திரம் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களும், அன்னதானம் வழங்கியும் சிறப்பித்தனர். 

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு