தமிழ்நாடு

பேருந்திலேயே 3 மணி நேரம்.. கைதான தூய்மைப் பணியாளர்கள் அலைக்கழிப்பு..

தந்தி டிவி

பேருந்திலேயே 3 மணி நேரம்.. கைதான தூய்மைப் பணியாளர்கள் அலைக்கழிப்பு..

சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உணவு, தண்ணீர் இன்றி பேருந்திலேயே 3 மணிநேரம் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திருமண மண்டபத்தில் தங்க வைக்கமால் பேருந்தில் வைத்து அலைகழித்ததாக அந்த வீடியோவில் பெண் பணியாளர்கள் குற்றம் சாட்டினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்