தமிழ்நாடு

பேருந்திலேயே 3 மணி நேரம்.. கைதான தூய்மைப் பணியாளர்கள் அலைக்கழிப்பு..

தந்தி டிவி

பேருந்திலேயே 3 மணி நேரம்.. கைதான தூய்மைப் பணியாளர்கள் அலைக்கழிப்பு..

சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உணவு, தண்ணீர் இன்றி பேருந்திலேயே 3 மணிநேரம் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திருமண மண்டபத்தில் தங்க வைக்கமால் பேருந்தில் வைத்து அலைகழித்ததாக அந்த வீடியோவில் பெண் பணியாளர்கள் குற்றம் சாட்டினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்