தமிழ்நாடு

பேருந்திலேயே 3 மணி நேரம்.. கைதான தூய்மைப் பணியாளர்கள் அலைக்கழிப்பு..

தந்தி டிவி

பேருந்திலேயே 3 மணி நேரம்.. கைதான தூய்மைப் பணியாளர்கள் அலைக்கழிப்பு..

சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உணவு, தண்ணீர் இன்றி பேருந்திலேயே 3 மணிநேரம் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திருமண மண்டபத்தில் தங்க வைக்கமால் பேருந்தில் வைத்து அலைகழித்ததாக அந்த வீடியோவில் பெண் பணியாளர்கள் குற்றம் சாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்