தமிழ்நாடு

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக ஹெச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்

இஸ்லாமியர்கள் பற்றி பா.ஜ.க. தேசிய தலைவர் ஹெச்.ராஜா அவதூறாக பேசியதாக ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தந்தி டிவி
இஸ்லாமியர்கள் பற்றி பா.ஜ.க. தேசிய தலைவர் ஹெச்.ராஜா அவதூறாக பேசியதாக ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த 15-ம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹெச்.ராஜா, மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அப்பகுதி இஸ்லாமியர்கள் ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக போலீசார் சி.எஸ்.ஆர். பதிவு செய்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ