தமிழ்நாடு

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக ஹெச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்

இஸ்லாமியர்கள் பற்றி பா.ஜ.க. தேசிய தலைவர் ஹெச்.ராஜா அவதூறாக பேசியதாக ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தந்தி டிவி
இஸ்லாமியர்கள் பற்றி பா.ஜ.க. தேசிய தலைவர் ஹெச்.ராஜா அவதூறாக பேசியதாக ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த 15-ம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹெச்.ராஜா, மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அப்பகுதி இஸ்லாமியர்கள் ஆற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக போலீசார் சி.எஸ்.ஆர். பதிவு செய்துள்ளனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்