தமிழ்நாடு

கணவன் துன்புறுத்தலால் இளம்பெண் தற்கொலை என புகார் - உடலை வாங்க மறுப்பு

தந்தி டிவி

கணவன் துன்புறுத்தலால் இளம்பெண் தற்கொலை என புகார் - உடலை வாங்க மறுப்பு

நாகர்கோவிலில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், கணவர் அளித்த துன்புறுத்தலே தற்கொலைக்கு காரணம் பெண்ணின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். விவாகரத்து கோரி செந்தில் மிரட்டியதாகவும், மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி, சந்தியாவின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்யகோரி உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் போலீசார் கணவர் செந்திலை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை