தமிழ்நாடு

சூரப்பா மீதான புகார்-முகாந்திரம் உள்ளது... விரைவில் சூரப்பாவிடம் விசாரணை"

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருப்பதாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருப்பதாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. துணை வேந்தர் சூரப்பா மீதான நிதி முறைகேடு குறித்து விசாரித்து வரும் இந்த குழு, சூரப்பா நேர்மையானவர் என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூறுவதில் உண்மையில்லை எனக் கூறியுள்ளது. முறைகேடு புகார் தொடர்பான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், விரைவில் சூரப்பாவிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் அந்த குழு தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை