தமிழ்நாடு

உரிய நிவாரணம் வங்கி கணக்கிற்கு விரைவில் அனுப்பப்படும் - ககன்தீப் சிங் பேடி

விவசாயிகளின் வங்கி கணக்கில் உரிய நிவாரணம் விரைவில் அனுப்பப்படும் என ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கஜா புயலால், தென்னை, மா, பலா, முந்திரி உள்ளிட்ட மரங்களை இழந்த தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட நான்கு மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில், உரிய நிவாரணம் விரைவில் அனுப்பப்படும் என, தமிழக வேளாண் துறை செயலாளர் ககன் தீப் சிங், தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை