தமிழ்நாடு

விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு - பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் பகுதியில் நவீன் என்பவருக்கு சொந்தமான ஆலயா சாய ஆலையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் உயிரிழந்த 3 பேரின் உறவினர்கள் சாய ஆலை தரப்பினர் மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் பங்கேற்று தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்