தமிழ்நாடு

விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு - பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் பகுதியில் நவீன் என்பவருக்கு சொந்தமான ஆலயா சாய ஆலையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் உயிரிழந்த 3 பேரின் உறவினர்கள் சாய ஆலை தரப்பினர் மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் பங்கேற்று தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்