தமிழ்நாடு

மலைக்குறவர், இருளர் இனத்தவருக்கு சாதிச் சான்று : முடிவுக்கு வந்தது 20 ஆண்டு கால போராட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மலை குறவர், மற்றும் இருளர்கள், சாதி சான்றிதழ் வழங்க கோரி 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்தனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மலை குறவர், மற்றும் இருளர்கள், சாதி சான்றிதழ் வழங்க கோரி 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்தனர். இந்த நிலையில், இது தொடர்பான கோரிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வைக்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சரின் உத்தரவின் பேரில், ஆத்தூர் கோட்டாட்சியர் செல்வம், மலை குறவர், மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 100 பேருக்கு சாதி சான்றிதழை வழங்கினார். இது தங்கள் குழந்தைகளின் படிப்புக்கு உதவியாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்