தமிழ்நாடு

திருச்செந்தூர் கடலில் தியானம் செய்த சாமியாரால் பரபரப்பு

தந்தி டிவி

திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் தென்பட்ட பாசி படிந்த பாறையில் அமர்ந்து தியானம் செய்த சாமியாரை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். திருச்செந்தூரில் நாள்தோறும் கடல்நீர் உள்வாங்குவதும், சீற்றமாக காணப்படுவதும் என அசாதாரண சூழல் நிலவி வருகிறது. எனினும், கடல் உள்வாங்கியதால் தென்படும் பாசி படிந்த பாறைகள் மீது ஏறி, பக்தர்கள் செல்ஃபி எடுத்து வருகின்றனர். இதனிடையே கடலில் இறங்கிய திருநீறு பூசிய சாமியார் ஒருவர், பாறை மீது அமர்ந்து தியானம் செய்தார். அவரது இந்த செயல் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்