தமிழ்நாடு

திருச்செந்தூர் கடலில் தியானம் செய்த சாமியாரால் பரபரப்பு

தந்தி டிவி

திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் தென்பட்ட பாசி படிந்த பாறையில் அமர்ந்து தியானம் செய்த சாமியாரை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். திருச்செந்தூரில் நாள்தோறும் கடல்நீர் உள்வாங்குவதும், சீற்றமாக காணப்படுவதும் என அசாதாரண சூழல் நிலவி வருகிறது. எனினும், கடல் உள்வாங்கியதால் தென்படும் பாசி படிந்த பாறைகள் மீது ஏறி, பக்தர்கள் செல்ஃபி எடுத்து வருகின்றனர். இதனிடையே கடலில் இறங்கிய திருநீறு பூசிய சாமியார் ஒருவர், பாறை மீது அமர்ந்து தியானம் செய்தார். அவரது இந்த செயல் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு