தமிழ்நாடு

கடையின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

தந்தி டிவி

திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு வீட்டு உபயோகப் பொருட்கள் கடையின் மாடியில் இருந்து சோனியா என்ற பெண், குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். கடையின் மேலாளர் உள்ளிட்ட ஊழியர்கள், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, ரகு என்பவர் சினிமா பாணியில் துரிதமாகச் செயல்பட்டு சோனியாவை காப்பாற்றினார். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்