தமிழ்நாடு

தமிழக - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண குழுக்கள் அமைப்பு - இலங்கை அமைச்சர்

தமிழக - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும் என்று இலங்கை குடிநீர் மற்றும் திட்டமிடல் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழக - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும் என்று இலங்கை குடிநீர் மற்றும் திட்டமிடல் துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக நிரந்தர தீர்வு காண இரு நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் மற்றும் இரு நாட்டு மீனவ சங்கங்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை