தமிழ்நாடு

இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

தந்தி டிவி
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதற்கான காரணத்தை ஆய்வு செய்வதற்காக, அக்கட்சி 8 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. திமுக சட்ட ஆலோசகர் இளங்கோ தலைமையிலான இந்த குழுவினர், திமுக தோல்வியடைந்த தொகுதிகளான சாத்தூர், நிலக்கோட்டை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர், மானாமதுரை, விளாத்திகுளம், பரமக்குடி, சூளுர் ஆகிய தொகுதிகளில் ஆய்வு செய்வார்கள் என்றும், அதற்கான தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்