தமிழ்நாடு

இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

தந்தி டிவி
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதற்கான காரணத்தை ஆய்வு செய்வதற்காக, அக்கட்சி 8 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. திமுக சட்ட ஆலோசகர் இளங்கோ தலைமையிலான இந்த குழுவினர், திமுக தோல்வியடைந்த தொகுதிகளான சாத்தூர், நிலக்கோட்டை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர், மானாமதுரை, விளாத்திகுளம், பரமக்குடி, சூளுர் ஆகிய தொகுதிகளில் ஆய்வு செய்வார்கள் என்றும், அதற்கான தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை