தமிழ்நாடு

பாழடைந்த பள்ளி கட்டடம்.. வண்ணமயமாக்கிய கல்லூரி மாணவர்கள்

தந்தி டிவி

நாகர்கோயில் அருகே பூச்சி விழாகம் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளி கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டி வரும் கல்லூரி மாணவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

பாழடைந்து காணப்பட்ட பள்ளி கட்டடத்தற்கு வண்ணமடிக்க தேவையான ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை தங்களது குடும்பத்தினரிடம் இருந்து வசூலித்த கல்லூரி மாணவர்கள், அதனை கொண்டு அரசு பள்ளியை அழகாக மாற்றியுள்ளனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சுற்றுச்சூழல் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அங்கு சேர்க்கையை அதிகரிப்பதற்காகவும் இந்த செயலில் ஈடுபட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்