தமிழ்நாடு

பாழடைந்த பள்ளி கட்டடம்.. வண்ணமயமாக்கிய கல்லூரி மாணவர்கள்

தந்தி டிவி

நாகர்கோயில் அருகே பூச்சி விழாகம் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளி கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டி வரும் கல்லூரி மாணவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

பாழடைந்து காணப்பட்ட பள்ளி கட்டடத்தற்கு வண்ணமடிக்க தேவையான ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை தங்களது குடும்பத்தினரிடம் இருந்து வசூலித்த கல்லூரி மாணவர்கள், அதனை கொண்டு அரசு பள்ளியை அழகாக மாற்றியுள்ளனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சுற்றுச்சூழல் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அங்கு சேர்க்கையை அதிகரிப்பதற்காகவும் இந்த செயலில் ஈடுபட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை