தமிழ்நாடு

Vellore Latest News | வானில் இருந்து வந்த பயங்கரம் - மாடு பிடிக்க சென்ற மாணவன் கொடூர மரணம்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கல்லூரி மாணவன் மின்னல் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராமாபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் ஜீவத் மழை பெய்ததால் மாட்டை பிடித்து கொட்டகையில் கட்டச் சென்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழந்து உயிரிழந்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை