தமிழ்நாடு

மாணவிகளுக்கு ஆபாச எஸ்எம்எஸ் - வெகுண்டெழுந்த மாணவர்கள்

மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்எம்எஸ் அனுப்பிய பேராசிரியரை கைது செய்யக் கோரி சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்எம்எஸ் அனுப்பிய பேராசிரியரை கைது செய்யக் கோரி சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் தமிழ்செல்வன். இவர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், ஆபாசமான எஸ்எம்எஸ்களை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. எனவே பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிமாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடந்த பிறகு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||சதுரகிரியில் பெரும் சோகம்... சாமியை பார்த்துவிட்டு இறங்கியபோது நடக்க கூடாத விபரீதம்

EV Charging Station | TN Govt |"20,000 EV பொது சார்ஜிங் நிலையங்கள்.." - தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு

TN Heat | 26 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு புரட்டியெடுத்த வெயில் - தமிழ்நாட்டிலேயே ஹாட் ஸ்பாட் இதுதான்

Election Commission | குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் அதிரடி

"பாக்கெட்களுக்கு பதிலாக.."