தமிழ்நாடு

வகுப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி

சிதம்பரம் அருகே கல்லூரி மாணவி வகுப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சிதம்பரம் அருகே சி. முட்லூரில் உள்ள அரசு கல்லூரியில் பரங்கிப்பேட்டை அகரம் கிராமத்தை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு சென்ற

அப்பெண் துப்பட்டாவால் வகுப்பறையில் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடிய அப்பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று கூறி உடலை வாங்க மாணவியின் உறவினர்கள் மறுத்தனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து உடலை பெற்று சென்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு