தமிழ்நாடு

கல்லூரி மாணவன் தற்கொலை-சோகத்தில் நின்ற வளர்ப்பு நாயும் ரயில் மோதி பலி

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் தெங்கன்குழியில் ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்துக்கொண்ட கல்லூரி மாணவர் உடலின் அருகே, சோகத்தில் நின்ற வளர்ப்பு நாயும் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது. 17 வயதான பவித்ரன் வீட்டின் அருகில் உள்ள தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் பவித்ரனின் வளர்ப்பு நாய் சடலத்தை சுற்றி வந்து பாசப்போராட்டம் நடத்தியது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கே வந்த ரயில் மோதி, பவித்ரனின் வளர்ப்பு நாயும் உயிரிழந்தது.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்