தமிழ்நாடு

ஓரினச் சேர்க்கையால் விபரீதம் - கல்லூரி மாணவி தற்கொலை

தந்தி டிவி

கடலூர் அருகே நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு விடுவேன் என பெண் தோழி மிரட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் தனியார் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் 20 வயது மாணவியும் 2ம் ஆண்டு மாணவியும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 2ஆம் ஆண்டு மாணவி தனது பழக்கத்தை துண்டித்ததால், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியட்டு விடுவேன் 3ஆம் ஆண்டு மாணவி மிரட்டியதால், தனது மரணத்திற்கு மாணவி தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு 2ஆம் ஆண்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’