தமிழ்நாடு

கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி

நெல்லையில் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், அகில இந்திய கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி
நெல்லையில் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், அகில இந்திய கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 10 அணிகள் கலந்து கொண்டன. நேற்று மாலை நடந்த இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் பெங்களூரு ஜெயின் அணியும் பெண்கள் பிரிவில் சென்னை எம்.ஓ.பி. அணியும் வெற்றி பெற்றன. நெல்லை சரக போலீஸ் டிஐஜி கபில் குமார்சரத்கர் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்கினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ