தமிழ்நாடு

"சான்றிதழ்களை தர ரூ8 லட்சம் லஞ்சம் கேட்கிறார்கள்" - வேளாண் கல்லூரி நிர்வாகம் மீது புகார்

கல்லூரி நிர்வாகம் 8 லட்சம் ரூபாய் கேட்பதாக, மாணவரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள நாளந்தா வேளாண் கல்லூரியில், படித்து வரும் மனோஜ்குமார் என்ற மாணவரின் சான்றிதழ்களை திருப்பித் தர, கல்லூரி நிர்வாகம் 8 லட்சம் ரூபாய் கேட்பதாக, மாணவரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். கல்லூரியில், மின்சாரம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பதால், தனது மகன் அங்கு படிக்க விரும்பவில்லை என அவர் கூறியுள்ளார். தனது மகனின் சான்றிதழ்கள் மறுக்கப்படுவது குறித்து, கோவை வேளாண் பல்கலைக்கழக பதிவாளரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், மனோஜ் குமாரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி