தமிழ்நாடு

வெள்ளக்குட்டை குறும்பதெருவில் எருதுவிடும் திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடு - சார் ஆட்சியர் நேரில் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை மற்றும் குறும்பதெரு ஆகிய இரண்டு ஊர்களில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் எருது விடும் திருவிழா இன்று நடைபெறுகிறது.

தந்தி டிவி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை மற்றும் குறும்பதெரு ஆகிய இரண்டு ஊர்களில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் எருது விடும் திருவிழா இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சார் ஆட்சியர் வந்தனா கார்க், வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே எருது விடும் திருவிழாவில், திருப்பத்தூர், வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்