தமிழ்நாடு

"குழந்தைகளை படிக்க வைக்க உறுதி கொள்ள வேண்டும்"- நரிக்குறவர் சமுதாயத்தினருக்கு ஆட்சியர் வேண்டுகோள்

நரிக்குறவர் சமுதாய மக்கள் தங்களது குழந்தைகளை கட்டாயம் படிக்கவைக்க உறுதிகொள்ள வேண்டுமென மதுரை ஆட்சியர் வினய் வேண்டுகோள் விடுத்தார்.

தந்தி டிவி
நரிக்குறவர் சமுதாய மக்கள், தங்களது குழந்தைகளை கட்டாயம் படிக்கவைக்க உறுதிகொள்ள வேண்டுமென மதுரை ஆட்சியர் வினய் வேண்டுகோள் விடுத்தார். உசிலம்பட்டி சமத்துவபுரத்தில், நரிக்குறவர் சமுதாயத்தினரால் அமைக்கப்பட்ட கைவினை பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட பின், இதனை அவர் தெரிவித்தார். மேலும், ஆவின் பூத்கள் போன்று, ஆங்காங்கே கடைகள் அமைத்து, இந்த கைவினை பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார்.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்