தமிழ்நாடு

"பெண் குழந்தைகளுக்கு கல்வியறிவு வழங்க வேண்டும்" - தாய்மார்களுக்கு ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள்

பெண் குழந்தைகளை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு கல்வியறிவு அளிக்க வேண்டும் என திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பெண் குழந்தைகளை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு கல்வியறிவு அளிக்க வேண்டும் என திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.குடியரசு தினத்தையொட்டி, காப்பலூரில் நடந்த கிராமசபா கூட்டத்தில், கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், கடும் முயற்சியால், அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னோறி வருவதாக தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்