தமிழ்நாடு

"எல்லாம் சரியா இருக்கா.." - தனியார் பள்ளி பேருந்தை ஓட்டி பார்த்த ஆட்சியர்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சியில், தனியார் பள்ளி வாகனங்கள் குறித்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஷ்வரன் குமார், ஒரு பேருந்தை தானே ஓட்டி பார்த்து ஆய்வு செய்தார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிப்பேருந்துகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளிகளின் பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் ஷ்வரன்குமார் ஆய்வு செய்தார். அப்போது, ஒரு பேருந்தை தானே, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்டி சென்று, அதன் பாதுகாப்பு தன்மையை சரிபார்த்தார்.

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்