தமிழ்நாடு

coldrif | விஷமாகி 20 குழந்தைகளின் உயிர் பறித்த `சிரப்’ - கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட ரங்கநாதன்

தந்தி டிவி

coldrif | விஷமாகி 20 குழந்தைகளின் உயிர் பறித்த `சிரப்’ - கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட ரங்கநாதன்

கோல்ட்ரிப் மருந்து நிறுவன உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்.

ம.பியில் இருமல் மருந்து உட்கொண்ட 20 குழந்தைகள் பலியான சம்பவம். சென்னையில் கைது செய்யப்பட்ட கோல்ட்ரிப் மருந்து நிறுவன உரிமையாளர். கோல்ட்ரிப் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர். ரங்கநாதனை ம.பி. அழைத்து சென்று விசாரிக்க போலீசார் முடிவு

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்