தமிழ்நாடு

coldrif | விஷமாகி 20 குழந்தைகளின் உயிர் பறித்த `சிரப்’ - கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட ரங்கநாதன்

தந்தி டிவி

coldrif | விஷமாகி 20 குழந்தைகளின் உயிர் பறித்த `சிரப்’ - கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட ரங்கநாதன்

கோல்ட்ரிப் மருந்து நிறுவன உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்.

ம.பியில் இருமல் மருந்து உட்கொண்ட 20 குழந்தைகள் பலியான சம்பவம். சென்னையில் கைது செய்யப்பட்ட கோல்ட்ரிப் மருந்து நிறுவன உரிமையாளர். கோல்ட்ரிப் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர். ரங்கநாதனை ம.பி. அழைத்து சென்று விசாரிக்க போலீசார் முடிவு

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ