தமிழ்நாடு

கோவை குற்றாலத்தில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக கோவை மாவட்டம் குற்றாலம் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக கோவை மாவட்டம் குற்றாலம் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அருவிக்கு செல்லும் நுழைவாயிலில், சுற்றுலா பயணியர் நீண்ட வரிசையில் காத்திருந்து

அருவிக்கு சென்று ஆசைத்தீர நீராடி மகிழ்ந்தனர். அடர்ந்த வனப்பகுதியில் பொதுமக்கள் சென்று விடமாலும், வன விலங்குகளுக்கு எந்தவிதத்திலும் இடையூறு வராமல் பார்த்துக் கொள்ளவும் வனத்துறையினர் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்