தமிழ்நாடு

கோவை குற்றாலத்தில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக கோவை மாவட்டம் குற்றாலம் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக கோவை மாவட்டம் குற்றாலம் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அருவிக்கு செல்லும் நுழைவாயிலில், சுற்றுலா பயணியர் நீண்ட வரிசையில் காத்திருந்து

அருவிக்கு சென்று ஆசைத்தீர நீராடி மகிழ்ந்தனர். அடர்ந்த வனப்பகுதியில் பொதுமக்கள் சென்று விடமாலும், வன விலங்குகளுக்கு எந்தவிதத்திலும் இடையூறு வராமல் பார்த்துக் கொள்ளவும் வனத்துறையினர் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி