தமிழ்நாடு

கோவை மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்குகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கோவையில் அமைய உள்ள கொடிசியா தொழிற் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

தந்தி டிவி
கோவையில் அமைய உள்ள கொடிசியா தொழிற் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தென் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் கண்காட்சி இடமாக கொடிசியா செயல்பட்டு வருவதாக கூறினார். சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய தொழில் நகரமாக கோவை விளங்குவதாக முதலமைச்சர் தெரிவித்தார். கோவை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை