தமிழ்நாடு

கோவை மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்குகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கோவையில் அமைய உள்ள கொடிசியா தொழிற் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

தந்தி டிவி
கோவையில் அமைய உள்ள கொடிசியா தொழிற் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தென் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் கண்காட்சி இடமாக கொடிசியா செயல்பட்டு வருவதாக கூறினார். சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய தொழில் நகரமாக கோவை விளங்குவதாக முதலமைச்சர் தெரிவித்தார். கோவை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ