தமிழ்நாடு

250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் சிக்கியது

250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் சிக்கியது

தந்தி டிவி
கோவையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சிக்கியது. வாகாரம் என்பவரின் குடோனில் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து குடோனில் போலீசார் ஆய்வு செய்தபோது 250 கிலோ குட்கா, பான்மசாலா ஆகியவை இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி