மத்திய அரசு நகை விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்த சிறு நகை கடை உரிமையாளர்கள் , தங்கம் விலை தொடர்ந்து உயரும் நிலை ஏற்பட்டால்,கொள்ளை அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.
நகை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையை வெளிப்படுத்திய பொதுமக்களும் , கொலை கொள்ளை அதிகரிக்கும் என அச்சம் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், தங்கம் விலை குறையுமா என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.