தமிழ்நாடு

நாளுக்கு நாள் விலை உயரும் தங்கம்... தங்க நகை செய்யும் தொழிலாளிகளின் பரிதாப நிலை

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்துவருவது பொது மக்கள் மற்றும் தங்கம் சார்ந்த தொழிலாளர்களை எந்த வகையில் பாதித்துள்ளது என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

தந்தி டிவி

மத்திய அரசு நகை விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்த சிறு நகை கடை உரிமையாளர்கள் , தங்கம் விலை தொடர்ந்து உயரும் நிலை ஏற்பட்டால்,கொள்ளை அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

நகை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையை வெளிப்படுத்திய பொதுமக்களும் , கொலை கொள்ளை அதிகரிக்கும் என அச்சம் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், தங்கம் விலை குறையுமா என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை