தமிழ்நாடு

புள்ளி மான்கள் வசதியாக சாப்பிட கயிற்றில் புற்கள் - பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்

கோவை வ.ஊ.சி பூங்காவில் உள்ள புள்ளி மான்கள் வசதியாக சாப்பிட கயிற்றில் புற்கள் கட்டி தொங்க விடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கோவை வ.ஊ.சி பூங்காவில் உள்ள புள்ளி மான்கள் வசதியாக சாப்பிட கயிற்றில் புற்கள் கட்டி தொங்க விடப்பட்டுள்ளது. வ.ஊ.சி பூங்காவில் 600க்கும் மேற்பட்ட உயிரினங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால், மான்களுக்கு தனியாக கூண்டு அமைக்கப்பட்டு, மருத்துவர் அறிவுரைப்படி கயிற்றில் புற்களை கட்டி தொங்க விட்டுள்ளனர். இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்