தமிழ்நாடு

புள்ளி மான்கள் வசதியாக சாப்பிட கயிற்றில் புற்கள் - பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்

கோவை வ.ஊ.சி பூங்காவில் உள்ள புள்ளி மான்கள் வசதியாக சாப்பிட கயிற்றில் புற்கள் கட்டி தொங்க விடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கோவை வ.ஊ.சி பூங்காவில் உள்ள புள்ளி மான்கள் வசதியாக சாப்பிட கயிற்றில் புற்கள் கட்டி தொங்க விடப்பட்டுள்ளது. வ.ஊ.சி பூங்காவில் 600க்கும் மேற்பட்ட உயிரினங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால், மான்களுக்கு தனியாக கூண்டு அமைக்கப்பட்டு, மருத்துவர் அறிவுரைப்படி கயிற்றில் புற்களை கட்டி தொங்க விட்டுள்ளனர். இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்