தமிழ்நாடு

புள்ளி மான்கள் வசதியாக சாப்பிட கயிற்றில் புற்கள் - பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்

கோவை வ.ஊ.சி பூங்காவில் உள்ள புள்ளி மான்கள் வசதியாக சாப்பிட கயிற்றில் புற்கள் கட்டி தொங்க விடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கோவை வ.ஊ.சி பூங்காவில் உள்ள புள்ளி மான்கள் வசதியாக சாப்பிட கயிற்றில் புற்கள் கட்டி தொங்க விடப்பட்டுள்ளது. வ.ஊ.சி பூங்காவில் 600க்கும் மேற்பட்ட உயிரினங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால், மான்களுக்கு தனியாக கூண்டு அமைக்கப்பட்டு, மருத்துவர் அறிவுரைப்படி கயிற்றில் புற்களை கட்டி தொங்க விட்டுள்ளனர். இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு