தமிழ்நாடு

பேரிடர் மேலாண்மை பயிற்சி குறித்து விழிப்புணர்வு தேவை - அமைச்சர் கே.பி. அன்பழகன்

பேரிடர் மேலாண்மை பயிற்சி குறித்து, மாணவ - மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.பி. அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தந்தி டிவி
கோவை தனியார் கல்லூரி மாணவி லோகேஸ்வரி உயிரிழந்த சம்பவத்திற்கு அதிர்ச்சி தெரிவித்துள்ள உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன், பேரிடர் மேலாண்மை பயிற்சி குறித்து, மாணவ - மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பாக, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக