தமிழ்நாடு

தொடர்ந்து குறைந்து வரும் சிறுவாணி அணையின் நீர்மட்டம்

கோவை சிறுவாணி அணையின் நீர் மட்டம் நான்கு அடிக்கும் கீழ் சென்றதால்,10 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
கோவை சிறுவாணி அணையின் நீர் மட்டம் நான்கு அடிக்கும் கீழ் சென்றதால்,10 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சிறுவாணி அணையில் இருந்து கோவை மாவட்ட மக்களுக்கு தினமும் 4 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த அணையின் மொத்த கொள்ளளவு 50 அடி என்ற நிலையில் அது தற்போது 4 அடிக்கும் கீழ் சென்றுள்ளது. நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் 10 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதற்கு பருவமழை தான் தீர்வாக இருக்க முடியும் என கூறும் அதிகாரிகள், தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து உள்ளதாக தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்