தமிழ்நாடு

கிணற்றில் உருவான சிவலிங்கம்! கண்முன் நிகழ்ந்த அதிசய காட்சி

தந்தி டிவி

கோவையை சேர்ந்த சிவ பக்தர் ஒருவர், தண்ணீரில் மிதந்தபடி சிவலிங்கத்தை வடிவமைத்துள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகைத் தொழிலாளியான ராஜா என்பவர், மகா சிவராத்திரியை முன்னிட்டு, கிணற்றில் தண்ணீர்மேல் மிதந்தபடி சிவலிங்கத்தை வடிவமைத்துள்ளார். இரு கண்களையும் மூடிக்கொண்டு தியானநிலையில் சிவ மந்திரத்தை உச்சரித்தபடியே லிங்கத்தை வடிவமைத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்