தமிழ்நாடு

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். பெயின்டரான இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி 16 வயது பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த‌தாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராதிகா, சதீஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபாரத‌மும் விதித்து தீர்ப்பளித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு