தமிழ்நாடு

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். பெயின்டரான இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி 16 வயது பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த‌தாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராதிகா, சதீஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபாரத‌மும் விதித்து தீர்ப்பளித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை