தமிழ்நாடு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு : புதிய கண்டுபிடிப்புகளுடன் மாணவ-மாணவிகள் பங்கேற்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே , விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் போட்டி நடத்தப்பட்டது.

தந்தி டிவி
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே , விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் போட்டி நடத்தப்பட்டது. இளம் சுற்று சூழல் விஞ்ஞானி எனும் தலைப்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் இரு பிரிவுகளாக கலந்து கொண்டு , தங்கள் புதிய கண்டுபிடிப்பு சாதனங்கள் குறித்து விளக்கி கூறினர். சிறந்த மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்று தொழிற்சாலை கழிவுகள் மேலாண்மை சங்கம் அறிவித்துள்ளது.

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை